Friday, October 21, 2011

கவிதை

அது தீண்டுகிறது

வழி நடத்த
முயன்று தோற்கிறது

காத்திருக்கிறது

மென்று தீர்த்தாலும்
அதுவாவதில்லை
நானென்பதை
அறியுமது

விதிமீறலென்றாலும்
கருப்பு சீட்டு
வாங்கியேனும்
கம்யூனிஸ்டிடம்
கைகுலுக்க
விருப்பம்

2 comments:

Siraju said...

குருவின் கவிதை படித்து எத்தனை நாளாயிற்று.. அருமை

ஸ்டாலின் குரு said...

நன்றி சிராஜ் ...

Post a Comment