Monday, July 25, 2011

கவிதை

என் பொம்மைகுட்டியை
தொலைத்துவிட்டேன்

பத்தாவது எருதின்
ஓவியத்தை
கிழித்துவிட்டேன்

சாம்பல் மேடுகளில்
எறும்புகள்
பசித்திருக்கின்றன