skip to main |
skip to sidebar
கவிதை
என் வீட்டு மாடியில்
குடி வைத்திருக்கிறேன்
ஏழைப் பிசாசொன்றை
அந்தியொளி வீழ்ந்தபின்
அழிந்த நகரங்களின்
அருவங்கள்
கதை சொல்லிகளாவார்கள்
கட்டி வைத்திருக்கிறேன்
கடவுளை மட்டும்
அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து
அறுத்தெரிகிறார்கள்
பிரபஞ்சத்தின்
பிழையை
2 comments:
அர்த்தமின்மைகளின்
படிக்கட்டுகளில்
அற்பர்கள்
அதிமானுடர்களாய்
பாவித்து
அறுத்தெரிகிறார்கள்
பிரபஞ்சத்தின்
பிழையை
வாவ் ...
நன்றி பூங்குழலி :)
புதிதாக இருக்கிறீர்கள்
Post a Comment