Friday, October 7, 2011

கவிதை

நீல வெளிச்சத்தில்
நீந்தும் இரவு மீன்களின்
சாளரங்களுக்கு
அப்பால்


உடையும்
நீர்க்குமிழிகளின்
மௌனங்கள்
இசை
நெய்தலில்
மணல் மலரும்

No comments:

Post a Comment