Monday, October 10, 2011

கவிதை

அன்பின்
ஆற்றாமையில்
இசை
ஈன சுருதியில்
உலவுகிறது
ஊரெல்லைகளில்
என்ன
ஏதேன்றேன்
ஐயோ
ஒன்றுமில்லை
ஓடி
ஔவையிடம்

வாங்கி வர
சொன்னாள்
என் தோழி
என்றது

No comments:

Post a Comment