Friday, November 4, 2011

கவிதை

உறைந்த
மேகமற்ற வானில்
ஆடையின்றி
அன்பின்
தாந்த்ரீக நடனங்கள்


மெல்லிய தூறல் விழும்
காத்திருப்புகளின்
காலங்களில்
ஊடறுத்துச் செல்லும்
மயானங்களின் அமைதி


புறக்கணிக்கப்பட்ட
உவமையற்ற
அழகான சோகங்களின்
சுடரனையும்
தூர தூரங்களின்
தீபங்களில்

No comments:

Post a Comment