Monday, February 7, 2011

கவிதை .......




எங்கே செல்வாய்

எவ்வளவு தூரம்
ஓடுவாய்

எதில் ஒளிந்து
கொள்வாய்

உன்னைப்போல
இன்னொருவன்
இல்லை என்றது
முகம் பார்த்த
கண்ணாடி

பிறகு உமிழ்ந்தது

குருதி சுவைத்து
ஓடின
ஓநாய்கள்

கானல்
நீர்க்குளத்தில்
கல்லெறிந்தேன்

எரிந்தேன்..

No comments:

Post a Comment