Monday, February 14, 2011

கவிதை *


இலையுதிர் கால
மரம்

கைவிடப்பட்ட
இருப்புப் பாதை

சிறகை தொலைத்த
பறவை

புத்தகத்தின்
மயிலிறகு

இந்த
கவிதை

நான்

No comments:

Post a Comment