ஆழ்கடலின்
அழுகுரல்
கேட்டது
இடியோசை
நகர்ந்தது
உதிரம்
உதிர்ந்தது
கடற்கரை
மணலெங்கும்
என்னை அரிந்து
எழுதினேன்
யோசப் க.
தூரத்து
சாலையில்
எழுந்தது
மீட்பர்களின்
கெக்கலி
இடியோசை
பிடித்து
நடந்த
பாதங்களின்
நிழலாகி
தொடர்ந்தேன்..
No comments:
Post a Comment