Friday, February 25, 2011

கவிதை **




ஆழ்கடலின்
அழுகுரல்
கேட்டது

இடியோசை
நகர்ந்தது

உதிரம்
உதிர்ந்தது
கடற்கரை
மணலெங்கும்

என்னை அரிந்து
எழுதினேன்

யோசப் க.

தூரத்து
சாலையில்
எழுந்தது
மீட்பர்களின்
கெக்கலி

இடியோசை
பிடித்து
நடந்த
பாதங்களின்

நிழலாகி
தொடர்ந்தேன்..

No comments:

Post a Comment