Wednesday, January 19, 2011

முகமற்ற கவிதைகள் - 2




ஒரு துளி நீரெடுத்து
ஒவ்வொரு துளியாய்
வைத்தேன்


ஐந்து துளிகளில்
அணைந்தது
சூரியன்


உயர உயர
சென்றது
சிறகிழந்த
தும்பி.

1 comment:

Post a Comment