Saturday, January 22, 2011

கவிதை



ஏக்கம் ததும்பி

வழியும்போதே

வற்றிவிடுகிறது

என் இருப்பு


சேமிப்பில் இருந்த‌

முக‌ங்க‌ள்

உத‌டுக‌ள் திற‌ந்து

உள‌றி திரிகிற‌து

வாழ்வை


முகில் கலையும்

வெளிகள்தோறும்

நிறங்கள் எரிந்து

சாம்பல் குவித்து

துயில்கிறது

என் வானம்


அந்நிய மொழி

குழந்தையின்

பிஞ்சு விரல்கள்

பிடித்து

விழிகள் பார்த்து

துள்ளலோடு

துவஙகும்

மீள் உயிர்ப்பு



இந்த கவிதை

தொடரும்.

No comments:

Post a Comment