Saturday, September 24, 2011

கவிதை

விதிக்கப்பட்ட
அறைச்சுவர்களின்
அயர்வு
விழுங்கி
தீர்வதில்லை



தற்புணர்ச்சி
கடவின்
வெளிறிய
பிறழ்வுகள்



வியாபித்து நிற்கும்
விளங்காமையில்
கடைசி கல்லையும்
எறிந்த
பின்......

1 comment:

ஸ்டாலின் குரு said...

தமிழ் மனத்தின் முகப்பில் வர என்ன செய்யணும் ?

Post a Comment