Monday, September 5, 2011

கவிதை




இரவில்
முன்னால் விழும்
நிழலில் மட்டுமே
நிகழ்கிறது என்
முன்னேற்றம்


அதனாலென்ன


எங்களுக்கும் இதயமிருக்கிறது
என்பவர்களில் இல்லை
நான்

No comments:

Post a Comment