Wednesday, September 28, 2011

கவிதை

எட்டவே இருக்க
வேண்டுமெனக்கு
வெளிச்சங்கள்


எதில் தள்ளிவிடுவது
இந்த பகல்களை


வான்காவின்
பரிதிக்கெதிராய்
வரித்துகொள்கிறேன்


உலகின்
முதல்
போதையை

No comments:

Post a Comment