Monday, September 26, 2011

முரண் கவிதைகளில் இருந்து

விளையாட்டாய்
கிள்ளி வைத்த
சூனியக்காரி
ஓடிப்போனாள்
புனைவின்
அடவியில்



பேராவலில்
விரிந்த
விழிகளின்
மருட்சி


இமை களைந்து



சூன்ய புயலில்
பாலை
மணலெண்ணிக்
கொண்டிருப்பேன்

No comments:

Post a Comment