கையெதிரே
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்
எனதல்லாதவை
எல்லாம்
வன்மங்களின்
மாயை களத்தில்
அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....
உபேக்சா
என்றான்
புத்தன்
உதவாக்கரை
என்கிறது
ஊர்
Wednesday, September 28, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment