Wednesday, September 28, 2011

கவிதை

கையெதிரே
கிடக்கின்றன
கலைத்துப் போடப்பட்ட
சீட்டுகள்


எனதல்லாதவை
எல்லாம்


வன்மங்களின்
மாயை களத்தில்

அரிச்சுவடியும்
அறியாதவன்
ஆடுவதென்பது....


உபேக்சா
என்றான்
புத்தன்


உதவாக்கரை
என்கிறது
ஊர்

No comments:

Post a Comment