Thursday, September 1, 2011

கவிதை


மழை நேர வாசிப்பின்
பக்கங்களில் எரியுமென்
யாக்கை


உதிரும்
சிகரெட் சாம்பலில்


தணிந்து தவழ்ந்து
தார்சாலை திவலைகளில்
தக்கை மீது தவிக்கும்


ஓர் துளி
நெருப்பு

No comments:

Post a Comment