Saturday, August 27, 2011

கவிதை



தியான பெருநிலம்
தழுவி பிரியும்
அமைதியின்மையின்
அலைகள்


கண் எதிரே
கடவுள்


கையருகே
காமம்


நகரத்து வீதிகளில்
ஆண்குறி காட்டி
திரிபவனின்
உள்ளங்கைக்குள்
ஒளிர்ந்தது


தவறி விழுந்த
தாரகை


No comments:

Post a Comment