Wednesday, May 18, 2011

கவிதை.,

என்னவாகலாம் நான்

விமர்சகன்

புரட்சியாளன்

கவிஞன்

எழுத்தாளன்

இயக்குனர்

யாதொன்றும்
தேவையில்லை

பெயர் மாற்றம்
போதுமானது

யெவ்கெனி வசீலிச் பஷாரவ்

3 comments:

தமிழ்நதி said...

என்ன இப்போதெல்லாம் கவிதைகளுக்கு மாறிவிட்டீர்கள்?அறமற்ற அரசியலைப் பேசி என்ன... பேசாமலிருந்தென்ன என்ற ஞானத்தின் விளைவோ:)))

ஸ்டாலின் குரு said...

இருக்கலாம் அக்கா :)

ஸ்டாலின் குரு said...

எபப்டியோ ஒரு கவிஞர் நான் எழுதுவதையும் கவிதை என்று அங்கீகரித்ததில் மிக்க மகிழ்ச்சி ........

Post a Comment