Saturday, May 7, 2011

கவிதை......




எரியும் பாதையொன்றில்
படிந்த பாசிகளில்
நிறமின்றி வழிந்துகொண்டிருக்கிறது
காலம்


கழுதை மீதமர்ந்து கடக்க
நினைத்த நதியில்
கவிழ்ந்தான்
இரகசிய புத்தன்

No comments:

Post a Comment