Wednesday, May 18, 2011

கவிதை

பஞ்சக் குடி
பதினேழு ரூபாயில்

சிறப்புக் குடி
முப்பத்தெட்டு ரூபாய்க்கு

என்ன எழுதிக்கொண்டிருக்கும்
இந் நாட்களில்
என் வானமும்
அதன்
தனிமையும்

No comments:

Post a Comment