Wednesday, May 25, 2011

கவிதை

மௌனமாக பேசிக்

கொண்டிருக்கிறேன்

என் இரண்டாவது

காதல் கடிதத்திடம்

அழ மட்டுமே

தெரிந்த குழந்தையின்

மொழியில்

மொழிகிறாள்

என்

யட்சியுமானவள்

No comments:

Post a Comment