Monday, December 5, 2011

கவிதை

அறியப்படாத கதவுகளுக்கு
அப்பால் காத்திருக்கிறது
பேய் மழை

வாசித்த பக்கங்களின்
வலிகளை
பிரதி எடுக்கிறேன்

தேங்கிய தென்றல்
தெருவில் வழிய
தேகம் உலர்கிறது

மீதமிருக்கின்றன
சில
முற்றுப்புள்ளிகள்

No comments:

Post a Comment