tag:blogger.com,1999:blog-172998089095056026.post6670096989882771521..comments2023-07-01T05:28:02.105-07:00Comments on trovkin: அடையாள அரசியலா? அவல அரசியலா?ஸ்டாலின் குருhttp://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-172998089095056026.post-64366623089625582832009-12-13T11:24:50.418-08:002009-12-13T11:24:50.418-08:00This comment has been removed by the author.நாய் சேகர்https://www.blogger.com/profile/03474340540722493389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-22044357766360435992009-12-12T06:45:11.827-08:002009-12-12T06:45:11.827-08:00திருட்டு வி.சி.டி தயாரித்து பெரிய அளவில் மார்கெட்ட...திருட்டு வி.சி.டி தயாரித்து பெரிய அளவில் மார்கெட்டிங் செய்தன் byprodcut பற்றி ஒரு இணை தகவல்.<br />பிரபாகரன் புத்தங்கள் அதிகம் படித்ததை விட பன்னாட்டு படங்கள் (ராம்போ போன்ற போர் பாடங்கள்) மிக மிக அதிகம் பார்த்தவர். பெரிய கலெக்சன் வைத்திருந்தார். <br /><br />சில ஆண்டுகளுக்கு முன் தமிழக சினிமா இயக்குனர் பாரதிராஜா, வன்னி பகுதிகளுக்கு ஒரு திக் விஜயம் செய்தார். (அதை பற்றி 2005இல் ஒரு குமுதம் இதழில் சொல்லியிருந்தார்). பிராபகரனை சந்திதார். விடை பெறும் போது, தலைவர் பிரபாகரன் ஒரு பெரிய கலெக்சன் (சுமார் 100 குறுந்தகடுகள்) கொண்ட படங்களை பாரதிராஜவிற்கு பரிசளித்தார். (இதையும் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்). <br />பெரிய முரண்நகை இது.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-90645440940004842902009-12-12T06:37:30.503-08:002009-12-12T06:37:30.503-08:00blackpages,
நான் அளித்த சுட்டிகள் அனைத்தும் ‘மொக்...blackpages,<br /><br />நான் அளித்த சுட்டிகள் அனைத்தும் ‘மொக்கை’ என்று ஒரே வார்த்தையில் நிராகரிக்கும் ஸ்டாலின் குருவின் பார்வைதான் சரி என்று நம்பும் உங்களை தான் பரமபிதா மன்னிக்க வேண்டும் !!!<br /><br />Janes Defence Weekly மற்றும் இதர தரவுகள் பலவும், புலிகள் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிதி நிறுவன investments and shell companies and a network for smuggling arms, narcotics and any contraband for any group for a fee என்பதை நிறுபிக்கிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் திருட்டு வி.சி.டிக்களை தயாரித்து விற்க்கும் ‘தொழிலிலும்’ முன்னோடிகள் என்று ஒரு தகவல் அறிந்தேன். you name it, they got it என்ற வகையில், அனைத்து வித ‘தொழில்களையும்’ செய்து, நிதி திரட்டி, தம் போராட்டத்தை தொடர்ந்தனர். and the gentleman who was arrested in Malaya some months back (thanks to the prompt info from our own IB) Mr.KP @ Padmanadhan : he was the kingpin of the network and no one know exactly how many millions or billions he controlled in countless numbered accounts from Cayman Islands to Swiss to Carribean and Eastern Europe and Thailand. All these milions or billion had a corrupting effect. and their internation enterprise would have put any MNC to a shame.<br /><br />if, repeat, If Eelam was won, LTTE would operate all kinds of legal and illegal business enterprises and certainly collude with ethical and unethical MNCs and other 'bourgeouise' elements. They were already neck deep into it for decades, covertly.<br /><br />I can only pity your naive attitutes.<br /><br />by the way, i am posting this for the benefit of the readers of this blog and not for S.Guru or his Comrades who are too young and naive to loose their illusions about reality.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-11177668951847015202009-12-12T05:39:41.758-08:002009-12-12T05:39:41.758-08:00முற்றுப் புள்ளி வைத்த விவாதத்துக்கு
கமா போட்டுவிடா...முற்றுப் புள்ளி வைத்த விவாதத்துக்கு<br />கமா போட்டுவிடாதீர்கள் நண்பா :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-84264817146988201012009-12-12T05:37:15.928-08:002009-12-12T05:37:15.928-08:00இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் தந்தையே
இவர்களை மன்...இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் தந்தையே<br />இவர்களை மன்னியும் என்று இயேசு பானியில்<br />தான் அதியாமனை நாம் கருத வேண்டும் போல்<br />இருக்கிறது குரு <br /><br /><br /><br />பிரபாகரன் கம்யூனிஸ்டாக என்றும் இருந்ததில்லை. <br />மார்கிசிசம் பற்றிய போதுமான அறிவோ அல்லது <br />அதன் மீது நம்பிக்கையோ கொண்டிருக்க்குவில்லை.<br /> வர்கம், சுரண்டல், பாட்டாளிவர்கம் : இவை <br />பற்ற் எல்லாம் அவருக்கு அக்கரையோ, <br />தெளிவான சித்தாந்தமோ என்றும் இருந்ததில்லை.<br />ஒரு வேளை அவர் ஈழம் வென்றிருந்தாலும், <br />ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தைதான் நிலை<br />நாட்டியிருப்பார். பன்னாட்டு நிறுவனங்களை<br /> ‘தாராளமாக’ ஈழத்திற்க்கு அனுமதித்திற்பார்//<br /><br />தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்<br />பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க<br />பிரபாகரன் ஒப்புக்கொண்டிருந்தால் இந்த<br />இன அழிப்புப்போரை நிகழ்த்த இலங்கை<br />அரசை சர்வதேச முதலாளித்துவ<br />நாடுகள் அனுமதித்தே இருக்காது<br />என்கிற அடிப்படையைக் கூட மறந்து<br />விட்டு பேசுகிறார் பாவம்.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-10840600029986245312009-12-11T05:21:46.903-08:002009-12-11T05:21:46.903-08:00மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போ...மிக நல்ல அலசல்.<br />இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள்.//<br /><br />ஆம் ஆதவன் நம்மால் முடிந்தவரை சுத்தப்படுத்தும்<br />பணியை செய்யலாம்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-87998357063309625592009-12-11T05:20:22.222-08:002009-12-11T05:20:22.222-08:00மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போ...மிக நல்ல அலசல்.<br />இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள். <br /><br />சீமானைப் பற்றி எனது கருத்து: <br />சீமான், ஒரு கருணாநிதி போலவோ, திருமா போலவோ வர வேண்டாம். ஒரு எம்ஜிஆரைப் போல் வரட்டுமே.//<br /><br /><br /><br />கனவு காண்பதற்கான உங்கள்<br />உரிமையை மதிக்கிறேன் ஆதவன் <br />வேறென்ன சொல்லஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-86703404623483022632009-12-11T05:10:58.839-08:002009-12-11T05:10:58.839-08:00உங்கள் ஈழம் தொடர்பான மொக்கைகளுக்கு
ஏற்கனவே ஆர்குட்...உங்கள் ஈழம் தொடர்பான மொக்கைகளுக்கு<br />ஏற்கனவே ஆர்குட்டில் பதில் அளித்துவிட்டேன்<br />ஈழம் அமைந்திருந்தால் சோசலிச சார்பான<br />மக்கள் நல அரசு என்கிற வடிவத்திலான<br />க்யூப மாதிரிதான் அமையும் என்று பதில்<br />அளித்திருந்தேன்<br /><br />சரி இனி உங்களுக்கு என் பதில் வராதுஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-65025921730864241302009-12-11T05:07:56.040-08:002009-12-11T05:07:56.040-08:00அந்த வீடியோ பதிவைத்தான் நான்
எனது காலசுவடு பற்றிய ...அந்த வீடியோ பதிவைத்தான் நான்<br />எனது காலசுவடு பற்றிய கட்டுரையில்<br />தர்க்கரீதியாக மறுத்திருக்கிறேன்.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-65176360094180544792009-12-10T07:31:33.419-08:002009-12-10T07:31:33.419-08:00////அந்த காலசுவடு கட்டுரையிலேயே நான்
போதுமான விளங...////அந்த காலசுவடு கட்டுரையிலேயே நான் <br />போதுமான விளங்க்கங்களை அளித்து<br />விட்டதாக கருதுகிறேன்<br />இனிமேலும் உங்களுக்கு பதில் அளிக்க<br />விரும்பவில்லை<br /><br />மன்னிக்கவும்<br />///<br /><br />ஆம். எனக்கும், புலிகளை பற்றி இனியும் தொடர்ந்து விமர்சிக்க விருப்பமில்லைதான். ஆனால் உங்களை போன்றவர்கள் தொடர்து உண்மைகளை இணையத்தில் மறுக்கும் போது, படிப்பவர்களுக்கு விளக்கவே சுட்டிகளையும், தரவுகளையும் அளிக்க முயல்கிறேன்.<br /><br />பிரபாகரன் கம்யூனிஸ்டாக என்றும் இருந்ததில்லை. மார்கிசிசம் பற்றிய போதுமான அறிவோ அல்லது அதன் மீது நம்பிக்கையோ கொண்டிருக்க்குவில்லை. வர்கம், சுரண்டல், பாட்டாளிவர்கம் : இவை பற்ற் எல்லாம் அவருக்கு அக்கரையோ, தெளிவான சித்தாந்தமோ என்றும் இருந்ததில்லை.<br />ஒரு வேளை அவர் ஈழம் வென்றிருந்தாலும், ஒரு வலதுசாரி சர்வாதிகாரத்தைதான் நிலைநாட்டியிருப்பார். பன்னாட்டு நிறுவனங்களை ‘தாராளமாக’ ஈழத்திற்க்கு அனுமதித்திற்பார். <br /><br />புலிகள் ஃபாசிசவாதிகளாக பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன என்பதை நிறுபிக்க ஒரு இறுதி சுட்டி :<br />(இதில் விவரிக்கப்ட்ட நிகழ்வுகள் நடந்ததுள்ளன. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் accurate ஆக இல்லாமல், மிகை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நிகழ்வுகள் உண்மைதான் :<br /><br />LTTE murders and genocide :<br /><br />http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE<br /><br />and LTTE's methods to raise funds included arms, drugs<br />smuggling for anyone ; extortion from Eelam diaspora,etc<br />also they forced recruited boys.<br /><br />See these too :<br /><br />USD200 million profit margins maintain sophisticated Tamil Tiger war<br />http://www.janes.com/press/press/pc070719_1.shtml<br /><br />from Jane's Defence Weekly :<br />http://www.janes.com/security/international_security/news/jwit/jwit070327_1_n.shtml<br /><br />---------------------<br /><br />சரி, இருக்கட்டும். சீமான் பற்றி உங்கள் கருத்துகள் சரிதான். ஏற்க்கிறேன். அவருக்கு ஆழமான வாசிப்பனுபவமோ, தெளிவான அரசியல் சித்தாந்தமோ இல்லை என்று தெரிகிறது.<br /><br />ஆனால், இந்த ஒட்டு பொறுக்கி அரசியல் என்ற பிரயோகம் ஏற்க்கமுடியாது. இந்தியாவில் இருக்கும் தேர்தல் மற்றும் அரசியல் நிலைமைய மட்டும் கொண்டு பாராளுமன்ற அரசியல் அமைப்பையே கேள்விக்குள்ளாக்குவது சரியல்ல. மே.அய்ரோப்பா, கனடா போன்ற நாடுகளில் நிலவும் ‘ஒட்டு பொறுக்கி’ அரசியல் அமைப்பே சரியானது. அதை விட சிறந்த அமைப்பை மனிதன் இது வரை கண்டுபிடிக்கவில்லை.<br /><br />மாவோ மற்றும் ஸ்டாலின் ஆட்சிகளில் ’ஓட்டு பொறுக்கி’ அரசியல் இல்லை தான். அதை தான் நீங்க ஏற்பீர்கள். ஆனால் விசியம் அறிந்தவர்கள் அப்படி நம்புவதில்லை.<br />ஜனனாயக முறைகளின் அருமை, அதை இழந்த பிறகுதான் புரியும்.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-47456319685645783262009-12-10T07:01:09.200-08:002009-12-10T07:01:09.200-08:00மிக நல்ல அலசல்.
இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போ...மிக நல்ல அலசல்.<br />இன்றைய நிலைமை, கீற்றில் கூறியது போல், முதலீடு இல்லாத புலி எதிர்ப்பு வருமானம் சேர்க்கும் காலம். புலி எதிர்ப்பில் இவர்கள் காட்டுவது நெடுங்காலம் தேக்கி வைத்திருந்த சிங்களப் புகைச்சல் தான். இவர்கள் இன்னும் நிறையக் குப்பைகளைக் குவிப்பார்கள். <br /><br />சீமானைப் பற்றி எனது கருத்து: <br />சீமான், ஒரு கருணாநிதி போலவோ, திருமா போலவோ வர வேண்டாம். ஒரு எம்ஜிஆரைப் போல் வரட்டுமே.Athavanhttps://www.blogger.com/profile/13749154780079033271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-17263022973765597832009-12-10T06:20:29.800-08:002009-12-10T06:20:29.800-08:00ஒரு மறத்தமிழச்சியின் பேட்டி :
http://news.bbc.co.u...ஒரு மறத்தமிழச்சியின் பேட்டி :<br />http://news.bbc.co.uk/2/hi/south_asia/8013016.stm<br />'I thought, I won't survive'K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-35909237678381465562009-12-10T06:19:57.154-08:002009-12-10T06:19:57.154-08:00that was my orkut post in May 09that was my orkut post in May 09K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-32103826591543787672009-12-10T06:18:57.640-08:002009-12-10T06:18:57.640-08:00NO FIRE ZONE VIEDEO : (SL AIRFORCE DRONE CLPG)
Sri...NO FIRE ZONE VIEDEO : (SL AIRFORCE DRONE CLPG)<br />Srilankan Civilians held hostage by LTTE<br /><br />http://www.youtube.com/watch?v=-yWUA-_xjzk<br /><br />I welcome anyone to disprove this above video.<br /><br />watch that one carefully.<br />crowds in a open space will NOT nornally confine to a pakka rectangle like area but the fringes will be blurred with all milling about casually.<br /><br />here humans are herded like cattles by gun wielding<br />men. unless the people feel threatened, they will<br />not stand in straingh lines. anyway no need for such a 'dispiline' on a beach.<br /><br />this video was taken three days back and given to all media. <br /><br />truth will emerge soon when lacs of Tamils emerge from the present traumaK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-52497403353256219012009-12-10T06:09:47.274-08:002009-12-10T06:09:47.274-08:00வழக்கமான உங்கள் பாணியிலான
வேலையை ஆரம்பித்துவிட்டீர...வழக்கமான உங்கள் பாணியிலான<br />வேலையை ஆரம்பித்துவிட்டீர்கள்<br />அந்த காலசுவடு கட்டுரையிலேயே நான் <br />போதுமான விளங்க்கங்களை அளித்து<br />விட்டதாக கருதுகிறேன்<br />இனிமேலும் உங்களுக்கு பதில் அளிக்க<br />விரும்பவில்லை<br /><br />மன்னிக்கவும்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-79965121634818711442009-12-10T05:59:19.483-08:002009-12-10T05:59:19.483-08:00அப்படி ஒரு வீடியோ சில மாதங்கள் முன்பு ஆர்குட்டில் ...அப்படி ஒரு வீடியோ சில மாதங்கள் முன்பு ஆர்குட்டில் பதித்தேன். சுட்டி தர முயல்கிறேன்.<br /><br />புலிகள் எந்த தவறும், மீறல்களும் செய்யாது புனித போராளிகளா என்ன ?<br />இளம் சிறார்களை வலுக்கட்டாயாம இழுத்துச் சென்று தம்முடன் சேர்த்தல்,<br />தப்பி செல்ல முயன்ற ஈழ மக்களை அச்சுறுத்துதல், அவர்களை சுட்டது :<br />பாதுகாப்பு வளையத்தில் ஆர்டிலரி பீரங்ககிகளை நிறுவி ஷெல் அடித்தது (அதற்க்கு எதிர்வினை உருவாக வழி செய்தது) : இவை எல்லாம் நடக்கவில்லை என்று உறுதியாக, கோவையில் இருந்து கொண்டு நீங்க நம்பலாம். ஆனால் ஏற்கெனவே பல சாட்சியங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல ஆயிரம் சாட்சிகள் இதை உறுதி செய்தால் என்ன செய்வீர் ?<br /><br />சிங்கள ராணுவத்தின் வன்கொடுமைகள், மீறலகள் பற்றி மாற்று கருத்தில்லை. ஆனால் புலிகளின் செயல்களை deny செய்கிறீர்கள். <br /><br />ஈழ மக்களுக்கு தெரியும் நடந்தது என்ன வென்று.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-26325903534919162932009-12-10T05:50:50.067-08:002009-12-10T05:50:50.067-08:00ஒரு விடயம் மறந்துவிட்டேன் அதியமான்
அமெரிக்க இந்த...ஒரு விடயம் மறந்துவிட்டேன் அதியமான் <br /><br />அமெரிக்க இந்திய செயறகைகோள்களில் இருந்து<br />வன்னி போர்க்கள பதிவுகளை மகிந்தரால் பெற<br />முடியாது சரி.சிங்கள ராணுவத்தின் ஆளில்லா<br />உளவு விமானங்களில் இருந்து பெற்ற பதிவுகள்<br />இருக்குமே.புலிகள் மக்கள் மீது தாக்குதல்<br />நடத்தி இருந்தால் அந்த பதிவுகளை தமிழ்<br />மக்களிடம் போட்டுக் காண்பித்து பார்த்தீர்களா<br />எப்படிபட்டவர்களிடம் இருந்து உங்களைக்<br />காப்பாற்றி இருக்கிறேன் என்று சொல்லி <br />வாக்கு கேட்கலாமே மகிந்தர்<br /><br />செருப்படிதான் மக்களிடமிருந்து கிடைக்கும்<br />இல்லையா?ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-55211739425022857822009-12-10T05:44:05.767-08:002009-12-10T05:44:05.767-08:00eezha muthukumaran said...
Hi Com,
Please read t...eezha muthukumaran said... <br />Hi Com,<br /><br />Please read the discussions going on in the below link in, 'inioru'.<br /><br />http://inioru.com/?p=7741<br /><br />Eeezha Muthukumaran<br /><br /><br /><br />இணையத்தில் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை<br />ஈழ முத்துக்குமரன்.அந்த விவாதத்தை காபி செய்து<br />வீட்டில் வைத்து படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-2445406880244241902009-12-10T05:40:05.429-08:002009-12-10T05:40:05.429-08:00//நாம்
அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக
இண...//நாம்<br />அணைவரும் நாகரிகமான மனிதர்களாக,தமிழர்களாக<br />இணைவதற்கு இன்னும் எத்தனை முத்துக்குமார்களை<br />தீக்குளிக்க வைக்கப் போகிறோம்?//<br /><br />மிகத்துயரமான ஒரு வினா...<br />சிறப்பான கட்டுரை ஸ்டாலின்.<br />-மயில்வண்ணன்.<br /><br /><br /><br />வருகைக்கு நன்றி மயில்வண்ணன்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-9624748296672064972009-12-10T05:35:46.924-08:002009-12-10T05:35:46.924-08:00கட்சிகளும் அரசியல் சக்திகளும் தங்கள் நலன்களுக்காக ...கட்சிகளும் அரசியல் சக்திகளும் தங்கள் நலன்களுக்காக அவலப்பட்ட இனத்தின் மீதேறி அரசியல் செய்வது தமிழர் வரலாற்றில் புதுமையில்லையே.<br /><br />சாந்தி<br /><br /><br />ஆம் தோழிஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-19018997199499879752009-12-10T05:34:30.339-08:002009-12-10T05:34:30.339-08:00நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அறிவீலிகள்,
ஆனால...நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் அறிவீலிகள், <br />ஆனால் நீங்கள் மட்டும் தான் எல்லாம் அறிந்த <br />மேதை என்ற delusion தான் உங்க பதிலில் <br />இருந்து தெரிகிறது. ok. continue.//<br /><br /><br />நான் அப்படிக் என்னைக் கருதிக்கொள்ளவில்லைஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-63888384837524480362009-12-10T05:25:14.319-08:002009-12-10T05:25:14.319-08:00///முதலாளித்துவ நலனைக் காப்பது.ஏகாதிபத்தியங்களுக்க...///முதலாளித்துவ நலனைக் காப்பது.ஏகாதிபத்தியங்களுக்கு<br />சேவை செய்வது.இந்திய அதிகார வர்க்கத்துக்கு துணை<br />நிற்பது ஆகிய புள்ளிகளில் இவர்கள் அணைவரும் <br />இனைந்து நிற்கிறார்கள் என்பதுதான் இவர்களின்<br />புலிகள் எதிர்ப்பின் வழியே எளிதில் புரிந்து<br />கொள்ளக் கூடிய விசயம்.<br /><br />//<br /><br />that is your over simplification and very<br />crazy assesment. Those who can analyse <br />facts and info will know the truth. ok<br /><br />சரிஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-91623855546151046102009-12-10T05:22:06.645-08:002009-12-10T05:22:06.645-08:00முகாம்களில் இருப்பவர்கள், இப்போதே வெளியேற அனுமதிக்...முகாம்களில் இருப்பவர்கள், இப்போதே வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். இன்னும் சில மாதங்களில் முகாம்கள் இருக்காது. தேர்தலுக்கா சில டிராமா. அதனால் தான் இத்தனை மாதங்கள் முகாம்கள் தொடர்கின்றன.<br /><br />போசோனியா, ரவாண்டா, நாசி ஜெர்மனி, ஸ்டாலினின் ரஸ்ஸியா, போல் பொட்டின் கம்போதியா, பினாச்சேவின் சிலி போன்ற பல்வேறு நாடுகளில் அடக்குமுறை காலங்களில் நடந்த நிகழ்வுகள் பல பத்தாண்டுகள் கழித்து, விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு, முழு உண்மைகள் இன்று வெளியாகிவிட்டன. அனைத்து தரப்பினராலும் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்கள். அதே போல எதிர்காலத்தில் ஈழப்பகுதிகளில் நடந்த நிகழ்வுகள், மீறல்கள் பற்றிய முழு உண்மைகளும் வெளிவரும். சந்தேகமில்லை. இலங்கையில் இன்று போல என்றும் ஒரு ஃபாசிச அதிபர் ஆளப்போவதில்லை. எதிர்காலத்தில் மாற்றம் வரும். Rajapakse may win this time but may be replaced in next elections ' Executive Presidency may be abolished in future by a moderate and non-chauvunisitic govt. and a Truth and Reconciallation Commission (on the model of other nations emerging from civil war) may be formed to bring out truth.<br /><br />and Eelam Tamils who may loose their fear of LTTE and Sinhala govts, in future will record their observations in future. many accounts will emerge. wait and see. ok.//<br /><br />ம்ம் (கதை கேட்கறப்போ எங்க பாட்டி ம்ம கொட்ட<br />சொல்லி இருக்காங்க) :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-90937405248379094272009-12-10T00:27:57.567-08:002009-12-10T00:27:57.567-08:00Hi Com,
Please read the discussions going on in t...Hi Com,<br /><br />Please read the discussions going on in the below link in, 'inioru'.<br /><br />http://inioru.com/?p=7741<br /><br />Eeezha Muthukumaraneezha muthukumarannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-54185241614864897252009-12-09T21:48:07.917-08:002009-12-09T21:48:07.917-08:00சாந்தி ரமேஷ்,
////வரலாறுகள் ஆவணப்படுத்தப்படும் உண...சாந்தி ரமேஷ்,<br /><br />////வரலாறுகள் ஆவணப்படுத்தப்படும் உண்மைகள் வெளிவரும். நாங்கள் இழந்தவற்றை மீளப்பெறமுடியாதல்லவா அதியமான் ?<br />////<br /><br />ஆம், இழந்தவற்றை மீளப்பெறமுடியாதுதான். அதற்க்கு நீங்க புலி தலைமையை தான் blame செய்ய வேண்டும். பார்கவும் :<br /><br />http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363<br /> <br />Lost opportunities for the TamilsK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.com