tag:blogger.com,1999:blog-172998089095056026.post6060013542751629649..comments2023-07-01T05:28:02.105-07:00Comments on trovkin: அணு ஆயுத உலகில் புரட்சிகர போராட்டங்கள்ஸ்டாலின் குருhttp://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-172998089095056026.post-6149850615005139452009-11-20T06:34:28.146-08:002009-11-20T06:34:28.146-08:00தோழரே நீங்கள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,
லெனி...தோழரே நீங்கள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,<br />லெனினையும் இழுக்காதிர்கள்.அவர்கள் நாட்டில் <br />சாதி என்ற ஒன்று இருக்கவில்லை.//<br /><br />நான் மறுக்கவில்லை அங்கே சாதிகள் இல்லை <br />என்பதை,மார்க்சியத்தை எல்லா பிரசணைகளுக்கும்<br />தீர்வுகளை எழுதி வைத்திருக்கும் வேத புத்தகமாக<br />நான் கருதவில்லை,ஆனால் மார்க்சிய வழிகாட்டலை<br />தவிர்த்துவிட்டு நாம் இயங்குவது சாத்தியமும் இல்லை<br /><br /><br />மேலும் உங்கள் கூற்றுபடியே பார்த்தாலும் தமிழ்நாடு <br />இந்தியாவில் இருக்கும் வரை தனி ஈழம் என்பது <br />சாத்தியமே இல்லை.//<br /><br />இது என்ன புதுக் கதை?<br /><br />மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் கொஞசம் புரிகிற<br />மாதிரி எழுதுங்கள்.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-39700304051203660002009-11-20T06:29:13.582-08:002009-11-20T06:29:13.582-08:00தோழரே சாதி விட்டு பாட்டாளி வர்க்கம் என்று
வேண்டும...தோழரே சாதி விட்டு பாட்டாளி வர்க்கம் என்று <br />வேண்டுமானாலும் ஒன்று சேர்வாங்களே தவிர<br />இனரீதியாக ஒன்று சேர முடியாது தோழா.//<br /><br /><br />இழப்பற்கு ஒன்றுமற்ற பாட்டாளி வர்க்கத்தை<br />சேர்ந்தவர்களிடமும் இழக்க இங்கே சாதி<br />பெருமிதம் இருக்கிறது என்பதை மறந்து<br />விடுகிறீர்கள்.<br /><br />பாட்டாளி வர்க்க உணர்வு சாதி கடந்து இணைவதை<br />சாத்தியமாக்கும் எனறால் பாட்டாளி வர்க்கம்<br />தலைமை தாங்கும் தேசியப் போராட்டத்தில்<br />ஏன் சாதி கடந்து ஒரு தேசிய இனத்தை சேர்ந்த<br />மக்கள் இணைய முடியாது.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-25828113127004683982009-11-20T04:01:40.331-08:002009-11-20T04:01:40.331-08:00தோழரே நீங்கள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,லெனின...தோழரே நீங்கள் மீண்டும் மீண்டும் மாவோவையும்,லெனினையும் இழுக்காதிர்கள்.அவர்கள் நாட்டில் சாதி என்ற ஒன்று இருக்கவில்லை.மேலும் உங்கள் கூற்றுபடியே பார்த்தாலும் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் வரை தனி ஈழம் என்பது சாத்தியமே இல்லை.rubakanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-34670027895636274992009-11-19T06:24:33.251-08:002009-11-19T06:24:33.251-08:00தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம...தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ <br /><br />பாட்டாளி வர்க்கம் தன்னையும் தேசத்தினுள் ஒரு பகுதியாக்கிகொள்ளாமல் தானும் தேசியத்தன்மை பெறாமல் (இச்சொல்லின் முதலாளித்துவ அர்த்தத்தில் அல்ல)அது பலம் பெற முடியவில்லை உருவாக முடியவில்லை - லெனின்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-29649458326062099162009-11-19T06:09:52.948-08:002009-11-19T06:09:52.948-08:00வர்க்க கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படும் தேசிய போ...வர்க்க கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படும் தேசிய போராட்டமும்<br />சாதி ஒழிப்பு போராட்டமும் ஒரே நேரத்தில்தான் நிகழ் முடியும்<br />இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது சாத்தியமல்ல//<br /><br />தோழரே சாதி விட்டு பாட்டாளி வர்க்கம் என்று வேண்டுமானாலும் ஒன்று சேர்வாங்களே தவிர இனரீதியாக ஒன்று சேர முடியாது தோழா.rubakanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-73923582059407721792009-11-19T05:40:21.832-08:002009-11-19T05:40:21.832-08:00தோழா நிங்கள் மாவோவை படித்த அளவுக்கு நமது மக்களின் ...தோழா நிங்கள் மாவோவை படித்த அளவுக்கு நமது மக்களின் மனங்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். .சாதி என்ற ஒன்றுதான் அன்றில் இருந்து இன்று வரை வர்க்கப்போராட்டத்தை தடுத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் உணரவில்லையா. சாதியை ஒழிக்காமல் தேசியத்தை முன்னெடுத்தால் வெற்றிபெறமுடியுமா?முடியவே முடியாது தோழா.//<br /><br />வர்க்க கண்ணோட்டத்துடன் முன்னெடுக்கப்படும் தேசிய போராட்டமும்<br />சாதி ஒழிப்பு போராட்டமும் ஒரே நேரத்தில்தான் நிகழ் முடியும்<br />இரண்டில் ஒன்றை முதலில் வைப்பது சாத்தியமல்ல <br /><br />சாதி என்பது நமது எண்ணம், சிந்தனை, பண்பாடு, பழக்கவழக்கம்.சரி சாதியை விடுங்கள். புலிகள் என்றைக்கு ஒரே நிலையில் இருந்து இருக்கிறார்கள்.தன்னுடைய மக்களின் வலிமையை விட சதிகார நாட்டை நம்பியவர்கள்தான் புலிகள்.இந்த தோல்வியில் இருந்தாவது அந்த மக்கள் சாதி,மத,உணர்வில் இருந்து வெளியில் வரட்டும். அதிகாரத்தின் கோர முகத்தை புரிந்துக்கொள்ளட்டும். அன்றைக்கு பாட்டாளி மக்களை ஒன்றி திரட்டி போராட ஒரு அமைப்பு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இன்று அந்த நிலை ஏற்பட சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது.<br />/// மன்னிகவும் தோழர் கொஞ்சம் புரிந்துகொள்கிற மாதிரி பேசுங்கள்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-13574539439225430892009-11-19T00:53:56.777-08:002009-11-19T00:53:56.777-08:00தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம...தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ <br /><br />குறைந்தபட்ச அளவில் கூட மாவோவை கூட நீங்கள் படிக்கவில்லை எனறால் நான் என்ன செய்வது? ////<br /><br /><br />தோழா நிங்கள் மாவோவை படித்த அளவுக்கு நமது மக்களின் மனங்களை படிக்கவில்லை என்று நினைக்கிறேன். .சாதி என்ற ஒன்றுதான் அன்றில் இருந்து இன்று வரை வர்க்கப்போராட்டத்தை தடுத்துக்கொண்டு இருப்பதை நீங்கள் உணரவில்லையா. சாதியை ஒழிக்காமல் தேசியத்தை முன்னெடுத்தால் வெற்றிபெறமுடியுமா?முடியவே முடியாது தோழா.சாதி என்பது நமது எண்ணம், சிந்தனை, பண்பாடு, பழக்கவழக்கம்.சரி சாதியை விடுங்கள். புலிகள் என்றைக்கு ஒரே நிலையில் இருந்து இருக்கிறார்கள்.தன்னுடைய மக்களின் வலிமையை விட சதிகார நாட்டை நம்பியவர்கள்தான் புலிகள்.இந்த தோல்வியில் இருந்தாவது அந்த மக்கள் சாதி,மத,உணர்வில் இருந்து வெளியில் வரட்டும். அதிகாரத்தின் கோர முகத்தை புரிந்துக்கொள்ளட்டும். அன்றைக்கு பாட்டாளி மக்களை ஒன்றி திரட்டி போராட ஒரு அமைப்பு இல்லாமல் இருக்கலாம்.ஆனால் இன்று அந்த நிலை ஏற்பட சாத்தியமே இல்லை என்றே தோன்றுகிறது.Rubakanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-21375679899470892902009-11-18T07:27:30.000-08:002009-11-18T07:27:30.000-08:00வாங்க சூப்பர் லிங்ஸ்
உனது வழியை,எழுத்தை,கருத்தை, ...வாங்க சூப்பர் லிங்ஸ்<br /><br />உனது வழியை,எழுத்தை,கருத்தை, உனது எதிரி மகிழ்சியோடு <br />ஆதரித்துப் பேசினால் தவறான வழியில் போய்க்கொண்டிருக்கிறாய் <br />என்று உணர்ந்துகொள்.மாறாக உனது வழி பற்றியும் எழுத்துக்கள் <br />கருத்துகள் பற்றியும் எதிரி கடுங்கோபத்துடன் விமர்சித்தால் <br />நீ சரியான வழியில் இருக்கிறாய் என்பதை புரிந்துகொண்டு<br />முன்னேறு - மாவோஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-10582042030460059052009-11-18T07:23:03.062-08:002009-11-18T07:23:03.062-08:00இப்பொழுது போர் முடிந்துவிட்டது.அவர்களுடைய காயத்துக...இப்பொழுது போர் முடிந்துவிட்டது.அவர்களுடைய காயத்துக்குத்தான் மருந்து தேவை.இப்பொழுது தூண்டுதல் தேவை இல்லை தோழா. இலங்கையில் வரும் காலத்தில் இனரிதியான போராட்டம் <br />தவிர்க்க முடியாதது என்றால் புலிகள் இந்த தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு தன்னுடைய தெளிவானப்போராட்டத்தை முன்னெடுக்கலாம்.//<br /><br /><br />விடுதலைப்புலிகள் தவறுகளே இழைக்காதவர்கள் என்றோ அவர்கள் மீது எனக்கு விமர்சனங்கள் இல்லை என்றோ நான் எங்கும்.குறிப்பிடவில்லை<br />எனது பழைய பதிவுகளில் புலிகள் மீதான் விமர்சனங்கள் உள்ளது.அது கொச்சைச்சதனமாக இருக்கது அவ்வளவுதான்.<br /><br />ஆம் இந்த வீழச்சியிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டு போராட்டம் மீண்டெழும் ஈழ்ம் வெல்லும் என்கிற<br />நம்பிக்கையை உங்களோடு நானும் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறேண்.<br /><br />உங்களுடைய பதிவுகள் நன்றாக இருக்கிறது தோழா. அதை மற்றவர்களுக்கு ஆதரவாக கொடுத்துவிடாதிர்கள்.//<br /><br />நன்றி எனது எழுத்தில் நான் விழிப்பாகவே இருக்கிறேண்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-37566529067900177162009-11-18T07:22:23.137-08:002009-11-18T07:22:23.137-08:00தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாள...தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாளர் மாதிரி போலதான் உங்கள் பதிவுகள் இருக்கிறது. இதனால் உங்களுக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.//<br /><br />மன்னிக்கவும் நண்பா பாராட்டுகளில் எனக்கு விருப்பம் இல்லை அக்கறையும் இல்லை.<br /><br />அப்படி பாராட்டுபவர்கள் வேறு யாரும் அல்ல. இனத்தின் அடையாளத்தை தேடுபவர்கள்தான். இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.//<br /><br />தேசிய தன்மை கொண்ட ஒரு போராட்டத்தில் தேசிய போராட்டம் என்னும் வடிவத்தை வர்க்கப் போராட்டம் பெறுகிறது - மாவோ <br /><br />குறைந்தபட்ச அளவில் கூட மாவோவை கூட நீங்கள் படிக்கவில்லை எனறால் நான் என்ன செய்வது? <br /><br /><br />இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.// பெரியாரின் சாதி ஒழிப்பு போராட்டங்கள் மீதும் செயல்பாடுகள் மீதும் நீங்கள் மாறுபட்ட<br />கருத்துக்களை கொண்டிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் அவர் வந்து சேர்ந்த இடமும் தேசிய கோரிக்கையாகதான் இறுதியில் இருந்தது.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-72431029058291221452009-11-18T01:50:25.613-08:002009-11-18T01:50:25.613-08:00தோழர் ரூபகாந்தன்,
புலி ரசிகர்களுக்கே ப்ரியவைக்க ம...தோழர் ரூபகாந்தன்,<br /><br />புலி ரசிகர்களுக்கே ப்ரியவைக்க முடியவில்லை அப்படிப்பட்ட சூழலில் இவரைப்போன்ற புலி ரசிகர் மன்ற தலைவர்களை எல்லாம் நீங்கள் பேசி வெல்ல முடியுமா ? முடியவே முடியாது.<br /><br />இதோ இந்த லிங்கை கொஞ்சம் படித்து பாருங்களேன்.<br /><br />http://vrinternationalists.wordpress.com/2009/09/28/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99/#commentsSuperlinkshttp://supperlinks.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-13415962393576147042009-11-18T01:02:59.810-08:002009-11-18T01:02:59.810-08:00தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாள...தோழரே நீங்கள் முழுக்க முழுக்க விடுதலைப்புலி ஆதரவாளர் மாதிரி போலதான் உங்கள் பதிவுகள் இருக்கிறது. இதனால் உங்களுக்கு பாராட்டுக்கள் நிறையவே கிடைக்கும் என்று நினைக்கிறேன். அப்படி பாராட்டுபவர்கள் வேறு யாரும் அல்ல. இனத்தின் அடையாளத்தை தேடுபவர்கள்தான். இனரிதியான போராட்டம் வர்க்க போராட்டம் என்றால் சாதி என்பது என்ன தோழா? தனக்குள்ளே சாதி,மத என்ற பிளவுக்கள் வைத்துக்கொண்டு எப்படி தோழா இனரியான போராட்டத்தை தொடங்கி வெற்றி பெற முடியும்.இப்பொழுது போர் முடிந்துவிட்டது.அவர்களுடைய காயத்துக்குத்தான் மருந்து தேவை.இப்பொழுது தூண்டுதல் தேவை இல்லை தோழா. இலங்கையில் வரும் காலத்தில் இனரிதியான போராட்டம் <br />தவிர்க்க முடியாதது என்றால் புலிகள் இந்த தோல்வியில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு தன்னுடைய தெளிவானப்போராட்டத்தை முன்னெடுக்கலாம். உங்களுடைய பதிவுகள் நன்றாக இருக்கிறது தோழா. அதை மற்றவர்களுக்கு ஆதரவாக கொடுத்துவிடாதிர்கள்.rubakanthannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-38424996743834401612009-11-17T05:48:34.712-08:002009-11-17T05:48:34.712-08:00தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்கள...தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? இனரிதியாக வெற்றிப்பெற்ற பல போராட்டங்கள்,முதலாளித்துவத்தை நோக்கிதான் சென்று இருக்கிறது. அங்கு முதல் எதிரியே கம்யுனிஸ்ட்தானே.//<br /><br />இன ரீதியாக நான் போராட்டத்தைப் பார்க்கவில்லை.<br />அடிப்படையில் இனபோராட்டத்திலும் வர்க்க<br />உள்ள்டக்கம் இருப்பதை மறுக்கிறீர்களா நீங்கள்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-43089175605583437802009-11-17T05:46:36.410-08:002009-11-17T05:46:36.410-08:00மதவாதம்,சாதி,முதலாளித்துவம்,அதிகாரவர்கம் இவற்றின் ...மதவாதம்,சாதி,முதலாளித்துவம்,அதிகாரவர்கம் இவற்றின் போராட்டம் கூட மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தெளிவான போராட்டத்தை முன்னெடுக்காதவர்கள் தான் விடுதலைப்புலிகள். இனப்படுகொலை கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் தெளிவில்லாத ஒரு அமைப்பை எப்படி ஆதரிக்க முடியும் தோழா.//<br /><br />புலிகள் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு.நீங்கள் உங்கள் விமர்சனங்களையும் முன் வைத்தால் உரையாடலாம்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-25752724508104971452009-11-17T05:44:58.471-08:002009-11-17T05:44:58.471-08:00தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாள...தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாளன் என்பவன் மாக்சியக்கொள்கைப்படியும்,ஏற்கனவே தமது சமுக மாற்ற நிலையை கனவு என்கிற கற்பனைவாதத்துடன் நினைத்து,நடைமுறைச்சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போராடுபவனே.அவனைத்தான் ஒரு கம்யுனிஸ்ட் ஆதரிப்பான். ஆனால் விடுதலைப்புலிகளிடம் அப்படி ஒன்றையுமே கண்டதில்லை//<br /><br />எப்படி சொல்கிறீர்கள் ?ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-29246595489764448952009-11-17T04:52:26.637-08:002009-11-17T04:52:26.637-08:00தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்கள...தோழரே இனரிதியாக போராட்டத்தை நீங்கள் பார்க்கிறீர்களா? இனரிதியாக வெற்றிப்பெற்ற பல போராட்டங்கள்,முதலாளித்துவத்தை நோக்கிதான் சென்று இருக்கிறது. அங்கு முதல் எதிரியே கம்யுனிஸ்ட்தானே.ரூபகாந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-58351077487762029122009-11-17T04:46:37.175-08:002009-11-17T04:46:37.175-08:00தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாள...தோழரே என்னைப்பொறுத்தவரையில் கம்யுனிஸ்ட் புரட்சியாளன் என்பவன் மாக்சியக்கொள்கைப்படியும்,ஏற்கனவே தமது சமுக மாற்ற நிலையை கனவு என்கிற கற்பனைவாதத்துடன் நினைத்து,நடைமுறைச்சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் போராடுபவனே.அவனைத்தான் ஒரு கம்யுனிஸ்ட் ஆதரிப்பான். ஆனால் விடுதலைப்புலிகளிடம் அப்படி ஒன்றையுமே கண்டதில்லை.மதவாதம்,சாதி,முதலாளித்துவம்,அதிகாரவர்கம் இவற்றின் போராட்டம் கூட மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். தெளிவான போராட்டத்தை முன்னெடுக்காதவர்கள் தான் விடுதலைப்புலிகள். இனப்படுகொலை கண்டிக்கப்படவேண்டியதுதான். ஆனால் தெளிவில்லாத ஒரு அமைப்பை எப்படி ஆதரிக்க முடியும் தோழா.ரூபகாந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-58123629737669065212009-11-17T04:22:55.709-08:002009-11-17T04:22:55.709-08:00என்னைப் பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஏ...என்னைப் பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இடதுசாரிய உள்ளடக்கத்துடன்தான் நிகழும் என்பதிலும் அதை எந்த அமைப்பு முன்னெடுத்தாலும் மக்கள் நலனை <br />புறக்கனித்துவிட்டு இயங்க,ஈழத்தின் <br />புறநிலை சமூக சூழலே அனுமதிக்காது <br />என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். <br />மற்றபடி புலிகளை முழுமையாக <br />கம்யூனிஸ்டுகள் என்று நிறுவ நான் <br />முயற்சிகவும் இல்லை,அதில் எனக்கு <br />உடன்பாடும் இல்லை.<br /><br />அதே நேரத்தில் மரபான கட்சி மார்க்சியர்கள் கோரும் கம்யூனிஸ புரட்சியாளர்கள் என்ற வரையரைக்குள் உள்ளடக்க முடியாத அணைவரையும் நிராகரிப்பது<br />சாத்தியமல்ல என்பதும் என் கருத்து.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-40861047303313605132009-11-17T04:14:11.627-08:002009-11-17T04:14:11.627-08:00கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கான உங்கள் வரையரையை த...கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களுக்கான உங்கள் வரையரையை தர இயலுமா தோழர் ?ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-60045360311294641532009-11-16T05:51:37.027-08:002009-11-16T05:51:37.027-08:00தோழரே நீங்கள் சொல்கிற ஓட்டு பொறிக்கி அரசியல் பார்வ...தோழரே நீங்கள் சொல்கிற ஓட்டு பொறிக்கி அரசியல் பார்வை ஒரு பக்கம் இருக்கட்டும்.விடுதலைப்புலிகளை நீங்கள் எப்படி கம்யுனிஸ்ட் புரட்சியாளர்களாக பார்க்கிறீர்கள்.ரூபகாந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-38447188477195979532009-11-11T05:22:59.487-08:002009-11-11T05:22:59.487-08:00தம்மை புரட்சியாளர் என்று கருதி கொண்டிருக்கும் ம.க....தம்மை புரட்சியாளர் என்று கருதி கொண்டிருக்கும் ம.க.இ.க.விக்கு நல்ல பதில் !!<br /><br />முரளிதரன்Anonymousnoreply@blogger.com