tag:blogger.com,1999:blog-172998089095056026.post2426724233752071759..comments2023-07-01T05:28:02.105-07:00Comments on trovkin: புரட்சிகர மனுவாதிகள்ஸ்டாலின் குருhttp://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-172998089095056026.post-61353813671713404272010-04-24T04:46:31.523-07:002010-04-24T04:46:31.523-07:00சமீப காலங்களாக மிக அருமையான அரசியல் கட்டுரைகளை
எழு...சமீப காலங்களாக மிக அருமையான அரசியல் கட்டுரைகளை<br />எழுதிக்கொண்டிருந்தார் யமுனா ராஜேந்திரன்.படிக்கும்போது<br />அவர் மீது மரியாதை கூடியது.சமீபத்தில் லீனா <br />விவகாரத்தில் அவர் எழுதிய கடிதத்தை படித்தபோது<br />சப்பென்று ஆகிவிட்டது.அவங்கெல்லாம் கெட்ட பசங்க<br />அவங்க கூட எல்லாம் சேராதே என்று விசமக்கார தங்கைக்கு<br />டி.ராஜேந்தர் போல செண்டிமெண்டில் உருகி மடல் தீட்டி<br />இருக்கிறார்.என்ன கொடுமை சார் இது !!<br /><br /><br />விசயத்தையே மறந்துவிட்டேன்.இனியொருவை யமுனாவும்<br />நிர்வகிப்பதாக ஒரு தகவல்.அது உண்மையானால் உங்கள்<br />பின்னூட்டங்களை வெளியிட அவரும் மறுத்திருக்கிறாரா?<br />ஒன்றும் புரியவில்லை.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-90533999529254792192010-04-24T04:45:25.118-07:002010-04-24T04:45:25.118-07:00அது எப்படினே தெரியலை ? அக்மார்க் புரட்சியாளர்களாக ...அது எப்படினே தெரியலை ? அக்மார்க் புரட்சியாளர்களாக வேசம்<br />போடும் மக இக வினர்,கொலை மறுப்பு அரசியலாளர்களாக<br />வன்முறையில் நம்பிக்கையே இல்லாத அகிம்சாமூர்த்திகளாக,<br />சாதி,மத,பால் ஒடுக்குமுறைகளை எதிர்த்து விளிம்புநிலை<br />மக்களுக்கான அரசியல் பேசுபவர்களாக தங்களை சித்தரித்துக்<br />கொள்ளும் அ.மார்க்ஸ், ஷோபாசக்தி,சுகன்,<br />ஆதவன் தீட்சனியன்....etc என்று அத்தனை பேரும்<br />விதிவிலக்கில்லாமல் போலிகளாகவே இருக்கிறார்கள்.<br /><br /><br /><br />இதில், போதாக்குறைக்கு ஆதவன் தலித் என்பதாக வேறு ஒரு<br />புரளி கிளப்பிவிடப்பட்டிருக்கிறது கீற்றில்.ஷோபாசகதியைப்<br />போலவே ஆதவனும் தலித் அல்லாத தலித்தியர்தான் என்கிற<br />உண்மையை யாராவது உலகுக்கு உரத்துச் சொல்லுங்கப்பா.blackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-37323002831823081752010-04-23T06:30:47.745-07:002010-04-23T06:30:47.745-07:00இந்து, புரொண்ட் லைன் ஆசிரியருக்கு பிராமணர், ஆங்கில...இந்து, புரொண்ட் லைன் ஆசிரியருக்கு பிராமணர், ஆங்கிலோ இந்தியன், உருதுமுஸ்லீம் ஆகிய குடிக்குழுப்பெயர்களிலே இல்லாமல் எழுதும் கடிதங்கள்கூடப் பிரசுரமாகலாம். ஆனால், இவர்களிடையே அதுகூடச் சாத்தியமாகாது. இப்படியான கருத்துச்சுதந்திரக்கும்பல்களெல்லாம் விடுதலைப்புலிகளின் கருத்துச்சுதந்திரம் பற்றிக் கருத்துக்குறட்டைவிடும் பாருங்கள். அது!//<br /><br />உண்மைதான் காலக்கொடுமைடா சாமி என்றுதான் தோன்றுகிறதுஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-58075250089686508612010-04-23T06:30:09.727-07:002010-04-23T06:30:09.727-07:00இதிலே ஏமாற்றம் வராமலிருக்கவேண்டுமானால், ரயாகரனின் ...இதிலே ஏமாற்றம் வராமலிருக்கவேண்டுமானால், ரயாகரனின் தமிழ்சேக்கிள், ஜெயபாலன் & கொன்ஸ்ரன்ரைனின் தேசம், ராகவன் & கோவின் கும்மியடிக்கும் புகலி இப்படியான தளங்களிலே முதலிலே பின்னூட்ட முட்டையிட்டுப் பொரிக்குமா என்று காத்திருந்து பார்க்கப் பழகவேண்டும்.<br /><br />நல்வாய்ப்பாக அது போன்ற வேளைகளில் நான் இறங்குவதே இல்லை :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-80366580393415199032010-04-23T06:28:36.380-07:002010-04-23T06:28:36.380-07:00உங்கள் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லையே...உங்கள் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லையே இல்லையா? ;-) <br /><br /><br />தமிழகத்தின் தலைசிறந்த அறிவுஜீவிகளில் ஒருவரிடம் <br />குறைந்தபட்ச கருத்துசுதந்திரத்தை எதிர்பார்த்தது என்<br />தவறா தோழர்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-10206333810081509252010-04-23T06:26:41.465-07:002010-04-23T06:26:41.465-07:00கட்சியாய் வந்து தமிழ்மணத்திலே உள்ளூர் வட்டத்தலைபதி...கட்சியாய் வந்து தமிழ்மணத்திலே உள்ளூர் வட்டத்தலைபதிவுக்கு 'வாசிக்கார் பரிந்துரை'ப்போராட்டம் செய்து பலஸ் ஏற்றும் பாட்டாளிகள்கூட்டம் இது. ஒன்றுபட்டால் உண்டு மூச்செடுக்க வால்வு. உங்களுக்கேன் எரியுது! ;-) <br /><br />என் வழி தனி வழி. நான் ஒன்னும் feel ஆவளஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-30110720903568105592010-04-23T06:24:40.526-07:002010-04-23T06:24:40.526-07:00அ,மார்க்ஸ் பற்றிய என பின்னூட்டத்துக்கு பிந்தைய மூன...அ,மார்க்ஸ் பற்றிய என பின்னூட்டத்துக்கு பிந்தைய மூன்று <br />பின்னூட்டங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை தோழர் <br />பெயரிலி.ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-48852629199053464572010-04-23T06:21:48.785-07:002010-04-23T06:21:48.785-07:00எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது blackpages :)எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது blackpages :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-61408508294139735292010-04-23T05:46:20.094-07:002010-04-23T05:46:20.094-07:00கடந்த இரண்டு இதழ்களுக்கு முந்தைய புதுவிசையில் மனித...கடந்த இரண்டு இதழ்களுக்கு முந்தைய புதுவிசையில் மனிதன் காலி மிருகம் பாதி<br />என்கிற தலைப்பில் ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றிய ஒரு விமர்சனம் வந்திருந்தது. <br />சமூகத்தில் தாங்கள் குப்பைகளாக கருதுபவர்களைப் கொன்றொழித்து தூய்மை செய்பவர்கள் <br />பட்டியலில் கொலம்பஸ் கோட்சே அத்வானி மோடி ஜார்ஜ் புஷ் என்கிற வரிசையில் <br />ராஜபக்சேவின் பெயர் மட்டும் மிஸ்ஸிங்.இத்தனைக்கும் இருபத்தியோராம் நூற்றாண்டின் <br />மிகக்கோரமான இனப்படுகொலையை ராஜபக்சே நிகழ்த்தி சில மாதங்கள் கூட<br /> ஆகியிருக்கவில்லை. அது வெறுமே கவனக்குறைவா இல்லை ஆதவன் தீட்சன்யர் தான்<br />ராஜபக்சேயிடம் கவ்விய எழும்புதுண்டுக்கு காட்டிய விசுவாசமா? விவரமரிஞ்ச யாராச்சும் <br />சொல்லுங்கப்பாblackpageshttps://www.blogger.com/profile/15292960265532368239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-80219995818060233812010-04-22T06:18:57.283-07:002010-04-22T06:18:57.283-07:00(இப்போது பார்க்கையிலே) உங்கள் பின்னூட்டங்கள் இனியொ...(இப்போது பார்க்கையிலே) உங்கள் பின்னூட்டங்கள் இனியொருவிலே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன(வெனத் தெரிகின்றது). ஒருவேளை உடனடியாக அவர்களுக்கு அனுமதிக்கமுடியாதிருந்திருக்கலாம்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-82022058526785525092010-04-22T06:15:51.899-07:002010-04-22T06:15:51.899-07:00/சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன்.../சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்<br />ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் ...கட்சி நடவடிக்கை எடுத்துவிடும் என்று நினைத்தாரா<br />தெரியவில்லை./<br /><br />கட்சியாய் வந்து தமிழ்மணத்திலே உள்ளூர் வட்டத்தலைபதிவுக்கு 'வாசிக்கார் பரிந்துரை'ப்போராட்டம் செய்து பலஸ் ஏற்றும் பாட்டாளிகள்கூட்டம் இது. ஒன்றுபட்டால் உண்டு மூச்செடுக்க வால்வு. உங்களுக்கேன் எரியுது! ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-8952378609337193222010-04-22T06:11:13.708-07:002010-04-22T06:11:13.708-07:00/எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இ.../எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இனியொரு தளத்தின் கருத்து சுதந்திரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்/<br /><br />இதிலே ஏமாற்றம் வராமலிருக்கவேண்டுமானால், ரயாகரனின் தமிழ்சேக்கிள், ஜெயபாலன் & கொன்ஸ்ரன்ரைனின் தேசம், ராகவன் & கோவின் கும்மியடிக்கும் புகலி இப்படியான தளங்களிலே முதலிலே பின்னூட்ட முட்டையிட்டுப் பொரிக்குமா என்று காத்திருந்து பார்க்கப் பழகவேண்டும். இந்து, புரொண்ட் லைன் ஆசிரியருக்கு பிராமணர், ஆங்கிலோ இந்தியன், உருதுமுஸ்லீம் ஆகிய குடிக்குழுப்பெயர்களிலே இல்லாமல் எழுதும் கடிதங்கள்கூடப் பிரசுரமாகலாம். ஆனால், இவர்களிடையே அதுகூடச் சாத்தியமாகாது. இப்படியான கருத்துச்சுதந்திரக்கும்பல்களெல்லாம் விடுதலைப்புலிகளின் கருத்துச்சுதந்திரம் பற்றிக் கருத்துக்குறட்டைவிடும் பாருங்கள். அது!-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-84785224064229754522010-04-22T06:05:17.283-07:002010-04-22T06:05:17.283-07:00/சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்
ச.தமிழ்ச்செல்வன்.../சில தினங்களுக்கு முன் எழுத்தாளர்<br />ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் நித்தியானந்தம் என்கிற<br />இளைஞன் என்கிற பதிவுக்கு அனுப்பிய<br />பின்னூட்டத்தை அவர் பிரசுரிக்கவில்லை./<br /><br />உங்கள் எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் எல்லையே இல்லையா? ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-50584972137777661932010-04-22T05:59:29.397-07:002010-04-22T05:59:29.397-07:00எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இன...எனது மூன்று காத்திரமான பின்னூட்டங்களை வெளியிடாத இனியொரு தளத்தின் கருத்து சுதந்திரத்துக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-88914041116982026312010-04-22T05:56:44.447-07:002010-04-22T05:56:44.447-07:00எனக்கென்னவோ சோபாசக்தி ராமேஸ்வரத்தில் நாறிய உடனேயே...எனக்கென்னவோ சோபாசக்தி ராமேஸ்வரத்தில் நாறிய உடனேயே <br />புலி எதிர்ப்பு அரசியலுக்கு இனியும் ஷோபசக்தித்யை துணைக்கு அழைக்க <br />முடியாது என்கிற முடிவுக்கு வந்திருந்த மக இகவினர் .லீனாவின் <br />கவிதைகள் பிறகு அடிக்க ஆரம்பித்துள்ளனர் என்று தோன்றுகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-1321916520754853132010-04-22T05:51:57.340-07:002010-04-22T05:51:57.340-07:00கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்...கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்ப்பனர்களை <br />கருணாநிதி எதிர்ப்பது போலவும் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு <br />தோற்றம் உருவாக்கப்படும். அதன் பின்னணியில் உண்மையான பார்ப்பன<br />எதிர்ப்பு நடவடிக்கைகள் குழப்பப்பட்டு விடும்//<br /><br /><br />மருதையனுக்கு எதிரான சுப்ரமணிசாமியின் எதிர்ப்பு,<br />மற்றும் சுப்ரமணிசாமிக்கு எதிர்நான மருதையனின் <br /> எதிர்ப்பு போலவா :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-27861262433132821182010-04-22T05:49:55.503-07:002010-04-22T05:49:55.503-07:00இரயாவுடன் சமரசத்துக்கு வந்தது போலவும்,சில காட்டமா...இரயாவுடன் சமரசத்துக்கு வந்தது போலவும்,சில காட்டமான <br />கட்டுரைகளுக்கு பிறகு ஜகத்துக்கு மறைமுகமாக பச்சைக்கொடி <br />காட்டியது போலவும் புலி எதிர்ப்பு அரசியலுக்கு முதுகு சொறிந்து<br />கொள்ள ஒருவருக்கொருவர் தேவை என்கிற அடிப்படையில் சமரசத்துக்கு<br />வந்து விடுவார்கள் என்று நம்பலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-63454388584839258112010-04-22T05:47:04.671-07:002010-04-22T05:47:04.671-07:00கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்...கருணாநிதியை பார்ப்பனர்கள் எதிர்ப்பது போலவும் ,பார்ப்பனர்களை <br />கருணாநிதி எதிர்ப்பது போலவும் அவ்வப்போது தமிழகத்தில் ஒரு <br />தோற்றம் உருவாக்கப்படும். அதன் பின்னணியில் உண்மையான பார்ப்பன<br />எதிர்ப்பு நடவடிக்கைகள் குழப்பப்பட்டு விடும்.இரு தரப்பும் ஒருவரின் தேவையை <br />மற்றொருவர் நிறைவு செய்து கொள்வார்கள்.லீனாவுக்கும் மக இக வுக்குமான <br />இந்த சண்டையும் அப்படிப்பட்டதுதான். இருவரின் நோக்கமுமே உண்மையான எதிர்ப்பு அரசியல் பக்கம் மக்கள் சென்று விடக்கூடாது என்பதுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-12824647458284522572010-04-21T06:53:05.423-07:002010-04-21T06:53:05.423-07:00நீங்கள் விவாதிக்கும் மனநிலையில் பதிவுகள் எழுதுவது ...நீங்கள் விவாதிக்கும் மனநிலையில் பதிவுகள் எழுதுவது போல தெரியவில்லை. ஏற்கனவே நடந்த விவாதங்களில் நீங்கள் நடந்து கொண்ட <br />விதமும் அதையே நிரூபிக்கிறது. நிலையாக ஒரு நிலையைப் பற்றி நின்று இயங்கியல் ரீதியாக விவாதிக்கும் ஒரு முறையை நீங்கள் கற்றுத் <br />தேறாத போதாமை நன்றாகவே வெளிப்படுகிறது. த.நா.ம.லெ.கவின் அரசியல் வகுப்புகளில் இயங்கியலைக் கற்றுக் கொடுக்கவில்லையா என்ன?<br />போகட்டும்.. அரசியலைக் கோட்பாட்டு ரீதியில் கற்றுத் தேறாவிட்டாலும் - மக்களிடையே வேலை செய்யும் ஒரு சக மா.லெ அமைப்பு மேல் <br />ஒரு மார்க்சிய விரோதிக்கு இணையான வன்மத்தைக் கக்குவது ஏன்? அதுவும் விவாதத்துக்கான கதவுகளை அடைத்து வைத்துக் கொண்டே <br />இதைச் செய்வது ஏன்? <br /><br />கல்லடி வாங்கிய நாய் தெருமுனைக்கு ஓடிப்போய் திரும்பி நின்று குலைப்பதைப் போல் இருக்கிறது நீங்கள் நடந்து கொள்ளும் முறை.<br /><br />எத்தனை மறைத்தாலும் நீங்கள் மக்களிடமிருந்து விலகி நடைமுறையில் இல்லாதவரிடம் இருக்கும் ஒரு வரட்டுத்தனத்தோடு தனிமைப்பட்டு நிற்கும் தனிமையுணர்ச்சி உங்கள் எழுத்துக்களில் தெறிக்கிறது. நடைமுறையில் இருக்கும் மா.அ.க மேலான காழ்ப்பு நடைமுறையில் இல்லாத உங்கள் <br />கையாலாகத்தனத்தின் அடைப்படையிலிருந்தே கிளர்ந்தெழுகிறது.//<br />இதுதான் அந்த பின்னூட்டம்.தங்களுக்கு ஒரு நீதியும் <br />பிறர்க்கு ஒன்றும் சொல்லும் மனுவாதிகள் என்பதற்கு இந்த <br />பின்னூட்டமே சாட்சிஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-15928994808147913012010-04-21T06:44:43.256-07:002010-04-21T06:44:43.256-07:00இது மக இக வினரின் வார்த்தைகள்.
//உன் வாதம் என்ன?...இது மக இக வினரின் வார்த்தைகள். <br /><br />//உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.//<br /><br /><br />http://stalinguru.blogspot.com/2010/03/2.html<br /><br /><br />இந்த தலைப்பின் பின்னூட்டத்தில் இவர்களின் கருத்துக்கு மறுப்பு சொல்லக்கூடாது அல்லது இவர்கள் விரும்புகிற முறையில் விமர்சிக்க <br />வேண்டும் என்று என்னிடம் கோரியிருக்கிறார்கள். பாசிசம் பற்றி யார் பேசுவது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதுஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-70017116683735386432010-04-21T06:34:50.156-07:002010-04-21T06:34:50.156-07:00தனியாகச் சென்று லீனாவைக் கூட சந்திக்கிற தைரியம் த...தனியாகச் சென்று லீனாவைக் கூட சந்திக்கிற தைரியம் தங்களுக்கு <br />இல்லை என்று ஒப்புக்கொள்ளும் மக இக வினர்,ராஜிவ்காந்தி கொலையில் தங்களை தொடர்புபடுத்தி கிட்டு பேசினார் என்றும்,<br />பல்லாவரம் பக்கத்தில் ஆயுத பயிற்சி எடுப்பதாக சிபிம் எம் தங்களை <br />பற்றி பேசுவதாகவும் சொல்லி படம் காட்டுவது கொஞ்சம் ஓவராக இல்லைஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-33657198404085842842010-04-21T06:31:39.818-07:002010-04-21T06:31:39.818-07:00இந்தியாவில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் விமோச...இந்தியாவில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் விமோசனம் விடுதலை என்று புறப்பட்டால் ஒன்றும் புடுங்க முடியாது. தமிழ்நாடு என்கிற அளவோடயே தற்போதைக்கு நாம நிக்கோணும். நம்ம வீடு எரிஞ்சிட்டிருக்கு அடுத்தவன் கூரய அணைக்கிறதுல நாம் பக்கா கில்லாடிங்க. ரொம்பப் பெரிய மனசு நம்மளுக்கு. சுத்தியிருக்கிறவன் தண்ணிய விடுறான் இல்ல. தற்கொல செய்ற விவசாயிகள் போக மீதிபேர் எலிய சுட்டு தின்னிட்டிருக்கானுக. அதுவும் போதலைன்னு மலையாளிங்க அங்க இருந்து வந்து டீக் கடையில ஆரம்பிச்சு சுத்தமா சுருட்டுறானுவ. சேட்டுகள் சுருட்டுறானுவ. பத்தலைன்னு இப்போ படையெடுத்து வந்திட்டிருக்கானுவ. தமிழ்நாட்டில இருக்கிற நிலக்கரி வளம் எல்லாத்தையும் மத்திய அரசு கண்ரோல்ல வைச்சிருக்கு. எப்படித்தான் திங் பண்ணினாலும் தமிழ்நாட்ட குட்டிச்சுவராக்கிட்டு இருக்கானுக. இந்தியாவுல முதலாவத இத்துப்போகபோகிற மாநிலம் தமிழ்நாடுதான். இதுக்கு பல காரணம் இருக்கு. இது திட்டமிட்டே நடக்கிறது. அப்துல் கலாம் சிதம்பரம் இன்னும் தமிழங்க இந்தியாவ வல்லரசா தூக்கி நிறுத்தினானுங்க என்னு துளியாவது மதிக்கிறாங்களா மத்தவங்க? நாய விட கேவலமா இல்ல மலயாளியும் நார்த் இண்டியனும் நடத்துறாங்க. நாம நாயா இருக்கும் வரைக்கும் நம்மோட அரசியல் தலமைகள் நக்கி பிழப்பு நடத்துவம் வரைக்கும் பத்தலைன்னு இந்தியா முழுவதுக்கும் போராட புறப்படும் கம்னியுஸ்டுகளும் இருக்கும் வரைக்கும் என்னைக்குமே விமோசனம் கிடையாது. தமிழ்நாட்டில இருக்கிற வறிய மக்கள் சாக வேண்டியதுதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-13866435916212404672010-04-21T06:19:36.898-07:002010-04-21T06:19:36.898-07:00தமிழீழ தேசியத்தலைவரை இந்த அளவு கேவலமாக
எழுதிய பிற...தமிழீழ தேசியத்தலைவரை இந்த அளவு கேவலமாக <br />எழுதிய பிறகும் கூட இவர்களை எதுவும் செய்யாத <br />தமிழின உணர்வாளர்கள் பாசிஸ்டுகலாம்,இந்த கொடுமையை<br />எங்கே போய் சொல்லஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-61524990906950180482010-04-21T06:14:43.469-07:002010-04-21T06:14:43.469-07:00தங்கள் மீதான எதிர்வினைகளுக்காக மருதையனை
மெரினாவில...தங்கள் மீதான எதிர்வினைகளுக்காக மருதையனை <br />மெரினாவில் நிர்வாணமாக ஓடவிட்டு அடிக்க வேண்டும் <br />என்று யாராவது எழுதினால் இவர்களுக்கு கோபம் வருகிறதா <br />இல்லை என்று பார்க்க வேண்டும் :)ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172998089095056026.post-48240620131148593062010-04-21T06:07:54.530-07:002010-04-21T06:07:54.530-07:00http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_1...http://stalinguru.blogspot.com/2009/08/blog-post_12.html<br />இந்த தலைப்பில் இரயாகரன் என்கிற மனசிதைவுக்கு <br />உள்ளான நபர்,தமிழீழ தேசியத்தலைவரை கைதுசெய்து<br />நிர்வாணமாக கடற்கரையில் ஓடவிட்டு அடித்தார்கள் <br />என்று எழுதியதை எடுத்துப்போட்டு <br />இருந்தனர்.எதிர்த்தரப்பை<br />கோபபடுத்துவதன் மூலம் விவாதத்தில் வெற்றி<br /> அடைய முயற்சிக்கும் தந்திரம் என்பது தெரிந்தாலும்<br /> கோபப்பட்டேன்.உடனே ரசிக மனப்பான்மை என்றும் <br /> புலி ரசிகன் என்றெல்லாம் ஊளையிட்டனர்.<br />தாங்கள் மதிக்காத பிரபாகரனை இழிவு செய்வதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று கருதுவார்களேயானால் தான் மதிக்காத மார்க்சிய <br />ஆசான்களை இழிவு செய்வதற்கு லீனாவுக்கு <br />இருக்கும் உரிமையையும் மக இக புர்ச்ச்சசிகாரர்கள் <br />அங்கீகரிப்பார்களா?ஸ்டாலின் குருhttps://www.blogger.com/profile/15806967727369568652noreply@blogger.com